இஸ்லாமிய பயங்கரவாதம் உருவாகும் காணொளியும், பின்னால் உள்ள அரசியலும்


கீழே வீடியோவைப் பாருங்கள்
, இஸ்லாமியப் பயங்கரவாதம் இப்படித்தான் உருவாகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான மூல காரணமாக இங்கே "உயிரினும் மேலான அழகிய முன்மாதிரி (மிஸ்டர் டிவண்டி பெர்சன்ட்)" இருப்பதை காணலாம். ஒன்றுக்குமே பெறுமதி இல்லாத மோசமான, கேவலமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவரை "உயிருக்கும் மேலான" என்றும் "அழகிய முன்மாதிரி" என்றும் சொல்லி மூளைச் சலவை செய்து மனதிலே பதித்து விட்டால், இப்படியான பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் தான் உருவாவார்கள். அந்த "அழகிய முன்மாதிரி மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட்" அவர்களின் வாழ்க்கையை அறிவியல் ரீதியாகக் கற்றுக் கொடுத்தால் இப்படியெல்லாம் நடக்காது, மாறாக சிந்திக்கக் கூடிய முஸ்லிம்கள் காறித் துப்பிவிட்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். அறிவியல் சிந்தனைகள் கற்பிக்கப்படாமல் குருட்டுப் பக்தி ஊட்டப்படுவதே பயங்கரவாதம், தீவிரிவாதம், அடிப்படைவாதம் என்பவை உருவாவதற்கான முக்கிய காரணம் ஆகும்.



இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் மெளலவி உட்பட அனைத்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் இந்த வீடியோவில் இருப்பவர்களின் மனநிலை போன்ற படிநிலையைக் கடந்தே உருவாகி இருக்கின்றார்கள். தோழர் பாரூக் படுகொலை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் உட்பட அனைத்துப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டவர்கள் இப்படியாகத்தான் உருவாகி இருப்பார்கள். பயங்கரவாதச் செயல் நிகழ்ந்த பின்னர் ரெடிமேட்டாக "இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை", "இது ஒரு சிறு கூட்டம் செய்தது", "அவர்கள் முஸ்லிம்களே இல்லை" என்றெல்லாம் தக்கியா பண்ணுவதற்கு என்றே ஒரு தனிப்பிரிவு இப்பொழுதே தயாராக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினம் அல்ல.


சுமார் 50 க்கும் அதிகமான இஸ்லாமியவாதிகள் கூடி பயங்கரவாதத்தை பகிரங்கமாக பிரகடனம் செய்கின்றார்கள், ஆனால் தமிழக அரசோ, காவல் துறையோ இதனைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தீவிரவாத மதத்தை, பயங்கரவாத மதத்தை விமர்சித்து மீம்ஸ் போட்டதற்காக போலீசார் ஒரு தனி மனிதனைக் கைது செய்து வழக்குப் போடுகின்றார்கள், ஆனால் ஒரு கூட்டமே கூடி பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றது, பிரகடனம் செய்கின்றது, வீடியோவும் பரவலாகிவிட்டது, ஆனாலும் காவல் துறையும், அரசும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இது பகிரங்கத்திற்கு வந்த ஒரு வீடியோ மட்டுமே, ஆனாலும் வீடியோ பண்ணப்படாமல், பகிரங்கப் படுத்தப்படாமல் இப்படியான எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன என்ற தகவல் உளவுப் பிரிவுகளுக்காவது தெரியமா? "நாங்கள் சிறுபான்மை" எனும் பம்மாத்துக்குப் பின்னாலே பதுங்கிக்கொண்டு இத்தகைய பயங்கரவாத, தீவிரவாத வளர்ப்பு நடவடிக்கையில் இஸ்லாமியவாதிகள் ஈடுபடுகின்றார்கள்.

 

இஸ்லாமியவாதிகள் “சிறுபான்மை” அனுதாப வேஷம் போடுவது குறித்து அனைவரும் விழிப்படைய வேண்டும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாம் என்பது சிறுபான்மை மதமே அல்ல, “இஸ்லாம் சிறுபான்மை மதம்” என்று சொல்வதே உலகின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். உலகின் மிகப் பெரிய மதங்களில் இரண்டாவது மிகப் பெரிய மதத்தை, அதுவும் இன்னும் சில வருடங்களில் உலகின் முதலாவது மிகப் பெரும் மதமாக மாறிவிடப் போவதாக சொல்லப்படும் மதத்தை “சிறுபான்மை” என்று சித்தரித்து, அந்த சித்தரிப்பைப் பயன்படுத்தி கனகச்சிதமாகத் திட்டமிட்டு அனுதாப அலைதேடும் வேஷம் போடுகின்றார்கள். அதன் மூலம் அரசு, காவல் துறை, சட்ட அமுலாக்கல் பிரிவுகள், நீதித்துறை, முற்போக்கு சக்திகள், நடுநிலை சிந்தனையாளர்கள் என்று அனைவரையும் மெளனிக்க வைத்துவிட்டு, அந்த அனுதாப வேசத்திற்குப் பின்னாலே (Playing Victim Card) பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத, தீவிரவாத நடவடிக்கைகளை இஸ்லாமியவாதிகள் திட்டமிடுகின்றார்கள், செயற்படுத்துகின்றார்கள்.


உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட Pew Research Center ஆய்வுகள் மற்றும் புள்ளிவிபரங்களின் படி (https://pewrsr.ch/3FcLaOa) உலகின் அதிக முஸ்லிம் பெரும்பான்மை சனத்தொகை கொண்ட நாடாக இந்தோனேஷியா உள்ள அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2060 ஆம் ஆண்டில் உலகில் அதிக முஸ்லிம்கள் உள்ள முதன்மை நாடாக இந்தியா மாறிவிடும் என்று Pew Research Center தெரிவிக்கின்றது. உலகின் மொத்த மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இன்று இஸ்லாம் உள்ளது. இன்னும் சில தசாப்தங்களில் உலக சனத்தொகையில் 31%+ உடன் இஸ்லாம் உலகின் மிகப்பெரிய முதலாவது மதமாக மாறப் போகின்றது என்று புள்ளிவிபரங்களும், ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. (இதற்கான முக்கிய காரணம், “அதிகம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பெண்களையே திருமணம் செய்யுங்கள்” என்றும் முஹம்மது நபியின் கட்டளை ஆகும்). இப்படி இருக்கையில் “சிறுபான்மை” அனுதாப அலை தேடும் வேஷம் போடுவது (Playing Victim Card) எவ்வளவு போலியானது, எந்த அளவு ஏமாற்றானது என்பது தெளிவாகின்றது.


முற்போக்கு சக்திகளும், அரசுகளும், காவல் துறைகளும், சட்ட அமுலாக்கல் பிரிவுகளும், நீதித்துறையும், நடுநிலை சிந்தனையாளர்களும், ஏனைய மனிதர்களும் “சிறுபான்மை” அனுதாப அலைதேடும் வேஷத்திற்கு தொடர்ந்தும் ஏமாறாமல், கண்ணிருந்தும் குருடர்களாக இருக்காமல், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு, தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இஸ்லாமியவாதிகளின் திட்டமிட்ட ஏமாற்றும் செயற்பாடுகள், ஊடுருவல் செயற்பாடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம், இஸ்லாமிய வாதிகளின் ஊடுருவல், திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்து இப்பொழுதே விழித்துக் கொள்ளாவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் கடக்கும் பொழுது நிலைமை மிக மோசமானதாக, மீட்சிக்கு வழியில்லாததாக மாறலாம். இஸ்லாமியவாதிகளிடம் இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதத்திடம் இருந்தும் முஸ்லிம்கள் மீட்கப்பட வேண்டும், உலகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலதிக வாசிப்பிற்கு :
https://bit.ly/3Gh5zTS



-றிஷ்வின் இஸ்மத்
 
09.01.2021