இப்படிப்பட்ட முஹம்மதை கார்ட்டூன் ஆக வரைவது தவறா?



தன் சித்தப்பா அபூதாலிபின் மகள் பகீதாவை காதலித்த முஹம்மதிற்கு மகளைத் தர மாட்டேன் என்கின்றார் அபூதாலிப். முதல் காதலே முஹம்மதிற்கு தோல்வியில் முடிகின்றது. 


ஏற்கனவே இரண்டு தடவைகள் திருமணமான, தன்னை விட 15 வருடங்கள் மூத்தவரான செல்வந்தச் சீமாட்டியை கட்டிக்கொண்டு அவரிடம் அடைக்கலம் ஆகின்றார் முஹம்மது. முஹம்மது விதவைக்கு வாழ்வு கொடுத்த கதையெல்லாம் ஒரு பொய், விதவைக்கு வாழ்வு கொடுத்தல் என்றெல்லாம் ஒன்று இருக்குமென்றால், கதீஜாவின் இரணடாவது கணவர் ஏற்கனவே அதனை செய்துவிட்டார் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.



உருப்படியாக தொழில் ஏதும் செய்யாமல் கதீஜாவின் செல்வத்தில் புரண்டுகொண்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்த முஹம்மது மற்றும் கதீஜா, கதீஜாவின் மைத்துனர் வரகா பின் நவ்பல் எனும் பண்டைய எபிநோயிட் கிறிஸ்தவ மதகுரு ஆகிய மூவரின் தயாரிப்பில் இறைதூதர் பாத்திரத்தை நடிக்க ஆரம்பிக்கின்றார் முஹம்மது. வரகா பின் நவ்பலின் உதவியுடன் பைபிள் மற்றும் யூத வேதங்களை கற்றுக்கொண்ட முஹம்மது, கறுப்புக் கண்ணாடி போட்டு கண்ணை மறைத்துக்கொண்டு "ஐயோ, அம்மா, தாயே, எனக்கு கண்ணு தெரியல்ல பிச்ச போடுங்க" என்று பிச்சை எடுக்கும் பிச்சைக் காரன் டைப்பாக "ஐயோ எனக்கு எழுதப் படிக்க தெரியாது, இதெல்லாம் அல்லாஹ் வஹியாக அனுப்பியது" என்று வேறு அவிழ்த்து விட்டார்.



வஹியை (இறைசெய்திகளை) எல்லாம் வரகா பின் நவ்பல் எழுதிக் கொடுத்தார். வியாபரத்தை ஆரம்பித்து சிறிது நாட்களிலேயே முஹம்மது கூட எதிர்பார்க்காத விதமாக வரகா பின் நவ்பல் இறந்து போகவே முஹம்மது நிலை தடுமாறிப் போனார். வஹி வருவது நின்று போனது. ஆம், முஹம்மதின் முதலாவது அல்லாஹ் மண்டையைப் போட்டுவிட்டார், தொழில் படுத்துவிட்ட விரக்தியில் மலையின் மீது ஏறி தற்கொலை செய்ய முயற்சித்தார் முஹம்மது. ஜிப்ரயீல் என்ற பெயரில் கதீஜா ஓடிவந்து கணவனை காப்பாற்றினார், அடுத்த அல்லாஹ்வாக கதீஜா -முஹம்மது கூட்டணி பதவியேற்றது.


வரகா இறப்பதற்கு முன்னர் அங்கே இங்கே எழுதிவைத்துவிட்டுப் போனவற்றை எல்லாம் தேடி எடுத்து ஒட்டி மீண்டும் தொழிலை தொடங்கினார்கள் கணவனும் மனைவியும், என்றாலும் முஹம்மதின் குறை மதி காரணமாக, வரகா எழுதிவைத்துவிட்டுப் போன சில விடயங்கள் அவருக்கு புரியவில்லை, என்றாலும் அவற்றை ஈயடிச்சான் கொப்பியாக் அப்படியே குரானிலும் அலிப், லாம், மீம், ஹா, மீம், யா, சீன் என்று அர்த்தமில்லாமல், தனக்கும் அர்த்தம் தெரியாமல் சும்மா வெத்து ஸீன் போட்டு இல்லாத அல்லாஹ்வின் பெயரால் அவிழ்த்து விட்டார். இந்த அர்த்தமில்லாத எழுத்திற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று யாரும் கேள்வி கேட்டு தன்னை சங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாது என்பதால், குரானை அர்த்தம் புரியாமல் ஓதினாலும் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் என்று முட்டுக் கொடுத்தார்.


பணக்காரி கதீஜாவிடம் தண்டச் சோறு தின்றுகொண்டு கதீஜாவின் அடிமை போல முஹம்மது இருந்ததால் அவரால் கதீஜாவிற்கு கட்டுப்பாடுகளை போட முடியவில்லை. கதீஜவிற்கு ஹிஜாபும் இருக்கவில்லை, மஹ்ரம், அஜ்னபி சட்டமும் இருக்கவில்லை, தான் நினைத்த விதமாக கதீஜாவால் வெளியில் சென்றுவர, ஊர் சுற்ற முடிந்தது. முகம்மதுடன் வாழ்ந்த காலத்தில் பாத்திமா, காஸிம் உட்பட கதீஜாவிற்கு பல குழந்தைகள் பிறந்தன.


கதீஜா இருக்கும் வரை ஏகபத்தினி விரதனாக இருந்த முஹம்மது, கதீஜா இறந்ததும், 6 வயது சிறுமி, டீனேஜ் பருவ மங்கைகள், பெண்கள் என்று சுமார் 10 பேரை திருமணம் செய்தார். அது மட்டுமல்ல, ஜிப்ரயீல் அல்லாஹ்விடமிருந்து ஒரு பானத்தை கொண்டுவந்து வேறு கொடுத்தார், அது 40 ஆண்களின் ஆண்மை சக்தி கொண்ட நித்ய வயாக்ரா பானமாம், அதைக் குடித்தும் கூட பத்துப் பெண்களில் ஒருத்தியைக் கூட முஹம்மதால் கற்பமாக்க முடியாமல் போய்விட்டது.


நித்ய வயாக்ரா குடிக்காத காலத்து மனைவியான, சுதந்திரமாக சுற்றித் திரிந்த கதீஜாவிற்கு பல பிள்ளைகள் பிறக்கின்றன, ஆனால் அல்லாஹ்வின் நித்ய வயாக்ரா பானத்தைக் குடித்தும் கூட வீட்டிலே பூட்டி வைக்கப்பட்ட பத்து மனைவிகளில் ஒருத்திக்குக் கூட ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை.


"நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்! " (குர்ஆன் 33:30)

இந்த வசனமானது மூமினான, முஸ்லிமான மனிதர்களுக்கு என்று இல்லாமல், குறைந்த பட்சம் முஸ்லிமான பெண்களுக்கு என்றாவது பொதுவாக இல்லாமல், நபியின் மனைவிகளுக்கு மட்டும் கடுமையாக கட்டளை போடுகின்றது. ஏன் இப்படி ஸ்பெசலாக ஒரு பயமுறுத்தும் இரட்டை தண்டனை எச்சரிக்கை நபியின் மனைவிகளுக்கு மட்டும் வரவேண்டும்? அதுவும் கதீஜா இறந்த பிற்பாடு வரவேண்டும்? விசுவாசிகளே, இந்த வேதத்தை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?


மேலே சொன்னதற்கு அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்....


"நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்." (குர்ஆன் 33:32)


ஆக, அன்றைக்கே யாரோ சில சஹாபாக்கள் நபியின் மனைவிகளுக்கு நூல் விட்டு இருக்கின்றார்கள், அது முஹம்மதிற்கும் தெரிந்து விட்டது, உடனே எடுத்துவிட்டார் தனது ஆயுதத்தை, ஆம் அல்லாஹ்வின் பெயரால் வஹி உருவாக்கி மனைவிகளை பயம்காட்டினார். யார்டா அது நபியின் மனைவிகளுக்கு நூல் விட்டது? இந்தக் குரான் வசனமே நமக்கு அதனை சொல்லித் தந்துவிட்டது, ஆம் நெருப்பில்லாமல் புகையாதே?


(நபியின் வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைக்கப்பட்டால் சரியாக நேரத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, உடனேயே அங்கிருந்து சென்றுவிடுங்கள், அங்கே நின்று பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் (அதாவது நபியின் மனைவிகளுக்கு கடலை போட வேண்டாம்) என்று கூட ஒரு குரான் வசனம் உள்ளது,விரிவஞ்சி அதனை விட்டுவிடுகின்றேன்.


மேலே குறிப்பிட்டதற்கு அடுத்த வசனம்......

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அறியாமைக் காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; (குர்ஆன் 33:33)

அடடா, நபியின் மனைவிகளை மட்டும் குறித்து வரும் இந்த வசனம் அறியாமைக் காலத்தில் அலைந்து திரிந்த பெண்ணைப் பற்றி அல்லவா பேசுகின்றது? அறியாமைக் காலத்தில் அலைந்து திரிந்த நபியின் மனைவியாகிய பெண் யார் என்று தேடிப் பார்த்தால் அது செல்வச் சீமாட்டி கதீஜா தான் என்று அறிந்துகொள்ளலாம். ஆக கதீஜா ஊர் சுற்றியது போல நீங்கள் ஊர் சுற்றாதீர்கள், அந்நிய ஆண்களுடம் பேசாதீர்கள், அடுத்த ஆண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கடும் கட்டுப்பாடு நபியின் மனைவிகளுக்கு மட்டும் ஸ்பெசலாக போடப் படுகின்றது.


முடிவு : ஊர் சுற்றித் திரிந்த ஒரே மனைவியான கதீஜாவைத் தவிர நபியின் வேறு எந்த மனைவியும் கர்ப்பமாகவில்லை என்பதை நபியின் வரலாறு தெளிவாக சொல்கின்றது.


இன்னொரு முக்கிய தகவல் : கதீஜாவும், அபூதாலிபும் இறந்த பின்னர், மதீனா சென்று தனது வேட்டையை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு நாள் தனது முதல் காதலி பகீதவின் வீட்டில் சென்று தூங்குகின்றார் முஹம்மது. இதில் என்ன "முக்கியம்" என்று கேட்கின்றீர்களா, அங்கே தூங்கிவிட்டு காலையில் எழுந்துதான் மிஹ்ராஜ் (சிறகுவைத்த கழுதையில் விண்வெளி) போனதாக கதையை அவிழ்த்து விடுகின்றார் முஹம்மது.


சிந்திப்பவர்களுக்கு நபியின் வாழ்க்கையில் பல அத்தாட்சிகள் உள்ளன. சிந்திப்பதற்கு மூமின்கள் தயாரா?